Super User / 2010 ஜூன் 02 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
2011ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான புதிய திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பப் பத்திரங்கள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. 32 minute ago
44 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
44 minute ago
49 minute ago
1 hours ago