2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

பிரதம நீதியரசருக்காக சட்டத்தரணி நிறுவனம் அறிக்கை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுசித்த ஆர்.பெர்ணான்டோ)

குற்றப்பிரேரணையின் மூலம் ஐக்கிய சுதந்திர முன்னணியினரால் முன்வைக்கப்பட்டுள்ள பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனமே இந்த ஊடக அறிக்கையை இன்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளது.

அதில், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, அவருக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் மறுப்பதாகவும் அவர் பயமின்றி சுயாதீனமாக, நடுநிலையாக, சட்டத்துக்கு அமைவாக பணியாற்றியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .