Kanagaraj / 2012 டிசெம்பர் 13 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலான விசாரணையின் போது அரசியலமைப்பின் வியாக்கியானத்திற்காக அனுப்பப்பட்டுள்ள மனுவில் குறைபாடுகள் இருப்பதாக சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாலித்த பெர்னண்டோ சுட்டிக்காட்டினார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .