Kanagaraj / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழ் மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும். ஏனென்றால் வடமாகாண சபை தேர்தலில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழருக்கு சுடுகாடும் இரதத்தமும் கண்ணீரும்தான் உறுதி" என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருப்பது பாரதூரமான விடயமாகும் என்பதனால் அந்த கூற்று தொடர்பில் அமைச்சர் நாட்டுமக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என்று மேல் மாகாண சபையின் உறுப்பினரும் ஜ,ம.மு பிரதித்தலைவருமான டாக்டர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .