Menaka Mookandi / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கியின் புதிய தலைவராக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் நாளை திங்கட்கிழமை, தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026