Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 நவம்பர் 18 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
உதகமண்டலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கப்பல் சேவை குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அநேகமாக 3 மாதங்களில் இச்சேவை ஆரம்பிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் 3686 கோடி இந்திய ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025