Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை
George / 2017 மே 29 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் நாட்டில் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 8 மாவட்டங்களில் காணப்படும் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, கோகலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago