Super User / 2010 ஜூன் 03 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வுக்கான சர்வதேச நிறுவகத்தின் ஒன்பதாவது ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு நாளை சிங்கப்பூர், சங்கிரி-லா ஹொட்டலில் ஆரம்பமாகவுள்ளது. சங்கிரி-லா பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று நாளை சிங்கப்பூர் பயணமாகவுள்ளது. 2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago