Suganthini Ratnam / 2010 ஜூலை 11 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இயங்கும் "இளைஞர்களுக்கான நாளை" அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்தில் நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை வரை நடைபெற்றது.13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025