Menaka Mookandi / 2012 நவம்பர் 13 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கையளித்துள்ள குற்றப்பிரேரணை தமிழ் மக்களை பொறுத்தவரை நல்ல விடயம் என அண்மையில் அரசாங்கத்தில் சேர்ந்த தமிழ் அரசியல்வாத; ஒருவர் கூறியிருந்தார். அவர் எதிர்க் கட்சியில் இருந்திருந்தால் அவ்வாறு கூறியிருக்க மாட்டார்.rima Tuesday, 13 November 2012 04:15 PM
இதுக்கு எல்லாம் காரணம் இந்த அரசின் காலில் விழுந்து கிடக்கும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களும், சில தமிழ் உறுப்பினர்களும்தான். இவருகல மக்கள் இப்பொது நம்புவது இல்லை, இவருகல விரட்டும் காலம் வந்து விட்டது. இவருகளுக்கு பெரிது பதவிதான். மக்கள் அல்ல. சமூக துரோகி முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .