A.P.Mathan / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டது. வருகின்ற ஏப்ரல் 9ஆம் திகதிக்குப் பிறகு நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எத்தனை பேர் இறுதியாக போட்டியிடுவார்கள் என்பது தெரிந்து விடும். அனைத்துக் கட்சிகளுமே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளன.தமிழக தேர்தல் களம் ஆறு முனைப் போட்டியைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் தலைவர்களின் பிரச்சாரத்திற்கு பஞ்சமில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் நொறுக்குத் தீணி போல் தலைவர்களால் பயன்படுத்தப்பட்டு, அவர்களும் ஆங்காங்கே சுற்றி வருகிறார்கள். திருவாளர் வாக்காளர் இத்தனை பிரச்சாரங்களையும் பார்த்து, தன் வாக்குகளை யாருக்கு அளிக்க வேண்டும் என்ற முடிவை ஏப்ரல் 24ஆம் திகதி எடுக்கப் போகிறார் என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் தற்போதையை நிலைமை.9 hours ago
9 hours ago
25 Mar 2026
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
25 Mar 2026
25 Mar 2026