Editorial / 2020 மே 09 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இன்று (09) இனங்காணப்பட்ட 9 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 5 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago