2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஈஸ்டர் தாக்குதல்; 2 இடங்களுக்கு சீல்

Editorial   / 2020 மே 05 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பள்ளிவாசல் ஒன்றுக்கும் புத்தளம் பகுதியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்குச் சொந்தமான நிலையமொன்றுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த பள்ளிவாசல் கற்பிட்டி பிரதேசத்தில் கைதான சந்தேக நபருக்குரியதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X