Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Amirthapriya / 2018 ஜூன் 05 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 14 குழந்தைகளும், 6 வயதானவர்களும் உள்ளடங்குவதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.வியேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் 350 க்கும் அதிகமான நோயாளர்கள் தென் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக, அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
1 hours ago
2 hours ago