2024 மே 09, வியாழக்கிழமை

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5,704பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5 ஆயிரத்து 704 பேர், 20ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இன்று (28) மாலை 6 மணிவரை நாடு முழுவதிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஆயிரத்து 427 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 6 மணிநேரத்தில் மாத்திரம் 318 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 69 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனவென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .