2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவோரில் ஐவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென, சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .