2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவரும் உயிரிழந்தார்

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபரும் இன்று உயிரிழந்துள்ளார்.

ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்டிருந்த 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நிமோனியா காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .