Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை, இன்று (03) முதல் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிப் பழகியவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதால், சோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
20 Apr 2024