Editorial / 2020 நவம்பர் 27 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் இடைநிறுத்தப்பட்டிருந்த, இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று இரவு 60 பணியாளர்கள் இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்டமாக 180 ஆண்கள் செல்லவுள்ளதுடன், இவர்கள் ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றவுள்ளனர்.
11 minute ago
36 minute ago
42 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
36 minute ago
42 minute ago
58 minute ago