Nirosh / 2021 ஜனவரி 23 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்மாகாணத்தில் நேற்று (22) மாத்திரம் 83 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 150ஆக அதிகரித்துள்ளது.
காலியில் 17 பேருக்கும், மாத்தறையில் 58, ஹம்பாந்தோட்டையில் 8 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் இதுவரையில் 1158 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 6 ஆயிரத்து 309 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரையில் தென் மாகாணத்தில் 79 ஆயிரத்து 331 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 minute ago
17 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
2 hours ago
05 Nov 2025