R.Maheshwary / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 457 தொற்றாளர்களுள் 220 பேர், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 183 மாவட்டத்தையும் களுத்துறை-16, காலி மாவட்டத்தில் 2 பேர்,ஹம்பாந்தோட்டையில் இருவர், இரத்தினபுரியில் 5 பேர், கண்டி மற்றும் மாத்தளையில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 10 தொற்றாளர்களும் பதுளையில் 5 பேரும் குருநாகலில் 3 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1 hours ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025