R.Maheshwary / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக, அடுத்த மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,நவம்பர் மாதம் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாதென, நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த மாதம் 3ஆம் திகதி மாத்திரம் காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
46 minute ago
50 minute ago
59 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
59 minute ago
13 Mar 2026