2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

Editorial   / 2020 மே 31 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று (31) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (01) அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், 3 ஆம் திகதி வரை தினமும் 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மீண்டும் நாடளாவிய ரீதியில்  ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. 

ஜூன் 6 ஆம் திகதி தொடக்கம் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை  தினமும் 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை மாத்திரம் ஊரடங்கு அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .