Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் குறித்த குற்றப்பத்திரிகை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டிய பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு குத்தகைக்கு விடப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
38 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago