Niroshini / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
வவுனியா - நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொற்றுக்குள்ளானோர் தொகை 12ஆக அதிகரித்துள்ளது.
தொற்றாளர்களில் ஒருவர் கிளிநொச்சி மாவட்டச் செயலக உயர் அதிகாரியான பெண் ஊழியர் ஒருவரின் மகனாவார்.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025