Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஒக்டோபர் 01 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு திரும்ப முடியாத நிலையில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த 331 இலங்கையர்கள், இன்று (01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து 312 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
38 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
1 hours ago