Super User / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார், எஸ்.மாறன்)
மூதூரில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த சிறார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூதூர் தக்வா நகரில் நிலத்தில் கிடந்த மர்மப்பொருளொன்றை எடுத்து விளையாடியபோது 5 சிறார்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் முஜாதீன் ஷர்வான் (வயது 8) என்ற சிறுவனே மேற்படி வெடிவிபத்தில் பலியாகியதாக உயிரிழந்ததாக திருகோணமலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025