Suganthini Ratnam / 2010 நவம்பர் 12 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை லிற்றில் கிங் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்தக் கலைவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறுகின்றது.
மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்வில், மட்டக்களப்பு, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்;குரிய ஆண்டகை யோசெப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Dec 2025
13 Dec 2025