Super User / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்)
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக மற்றும் குச்சவெளி பிரதேச செயலக சமுர்த்தி சங்கங்கள் இணைந்து திவநெகும சமுர்த்தி கண்காட்சியினை இன்று சனிக்கிழமை திருகோணமலை நகரில் நடத்தினர்
இக்கண்காட்சியினை மாவட்ட செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா பிரதம அதிதயாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நிமால் காமனி, திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது சமுர்த்தி பயனாளிகளின் பிள்ளைகளின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago