Suganthini Ratnam / 2012 நவம்பர் 15 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீன நாட்டின் குவான்சூ நகரில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச புத்தாக்க பிரதான பெருநகரங்களின் பணிப்பாளர்கள் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை மாநகரசபை உறுப்பினர்களான எம்.எல்.எம்.யெஹியா, கே.எம்.ஏ.பிரசன்ன, பீ.டபிள்யூ.பீ.குமார ஆகியோர் இன்றைய மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .