Kogilavani / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொணரவில கெப்பெட்டிபொலவின் உருவச்சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். ஆங்கிலேயருக்கு எதிராக 1818ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா- வெல்லஸ்ஸ போராட்டத்துக்கு மொணரவில கெப்பெட்டிபொல தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். (படம்:மொஹொமட் ஆஸிக்)

7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025