Editorial / 2017 ஜூலை 25 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கங்களின் ஒன்றான, "போதையற்ற இளம் சமூகத்தை உறுவாக்கி, அபிவிருத்திக்கு இட்டுச் செல்லல்" எனும் தொனிப்பொருளில் திருகோணமலை, கிண்ணியா/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய மாணவிகள், நேற்று (24) காலை 8.30 மணிக்கு, போதைப்பொருளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேரணியாகச் சென்றார்கள்.
கிண்ணியா வலய கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாதுள்ளாஹ் , வித்தியாலய அதிபர் எஸ்.ரீ.நஜிம், வித்தியாலய ஆசிரியர்களும், இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: ஏ.எம்.ஏ.பரீத்)


17 minute ago
43 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago
54 minute ago