Menaka Mookandi / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் உலக வாழ் அனைத்து ரசிகர்களும் கிரிக்கெட் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய சுற்றுப் போட்டிகள் கொழும்புஇ பிரேமதாசா அரங்கில் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இதனால் குறித்த அரங்கைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரங்குக்கு வெளியில் இளைஞர்கள், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix :- Kushan Pathiraja
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .