A.P.Mathan / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
6 நடுவர்கள் போட்டிகளில் தவறான தீர்ப்புக்களை வழங்கவும், போட்டி பற்றிய விபரங்களை வெளியிடவும் சம்மதிப்பது குறித்த செய்தி வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசக் கிரிக்கெட் சபை ஊழலை ஒழிப்பதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச நடுவரான டெரல் ஹெயார் தெரிவித்துள்ளார்.6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago