A.P.Mathan / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையைச் சேர்ந்த 3 நடுவர்கள் உட்பட 6 கிரிக்கெட் நடுவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தவறான தீர்ப்புக்களையும், போட்டி பற்றிய தகவல்களையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .