Menaka Mookandi / 2012 நவம்பர் 20 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய ஆடுகளங்கள் மேலும் சுழற்சியை வழங்க வேண்டுமென இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்த கருத்தை அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ விமர்சித்துள்ளார். அந்தக் கருத்துத் தயக்கு வியப்பைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .