A.P.Mathan / 2012 நவம்பர் 21 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென சர்வதேசக் கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட் தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு வழங்கியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .