A.P.Mathan / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியுடன் விளையாடவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித்தொடருக்கு சரியான தயார்படுத்தல்களை செய்யவில்லை என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தங்களால் இயன்றளவு பங்களிப்பை வழங்கி சிறப்பாக விளையாடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடைவெளியின் பின் பயிற்சிகளை ஆரம்பித்து ஆரம்ப கட்ட உடல் தகுதி பயிற்சிகளை மாத்திரமே மேற்கொண்டதாகவும், சீரற்ற காலநிலை பயிற்சிகளை சரியாக செய்ய முடியாமல் செய்ததது. இந்த நிலையில் இந்த தொடர் திடீர் என முடிவு செய்யப்பட்டது. எனவே முழுமையாக பயிற்சிகளை பெறாமலேயே இந்த தொடரில் பங்குபற்றுகின்றோம். இந்தியாவில் முழுமையான பயிற்சிகளை பெற முடியாது எனவும் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். 20 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
46 minute ago