Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 37 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1748ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 288ஆக குறைவடைந்துள்ளது.
இவர்கள் 11 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago