Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 22 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துசார ஜெயலால் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 19ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் காத்தான்குடியில் நான்கு பேரும் மண்முனைப்பற்றில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்களினால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 7 பேர் சிறுகாயங்களும் அடைந்துள்ளனர்.
ஐந்து வாகனங்களும் இந்த விபத்துக்களினால் சேதமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago