Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவில்; காட்டு யானைகள் ஊடுருவும் இடங்களை மையப்படுத்தி வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
'உலக தரிசனம்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்; உதவியுடனும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஒத்துழைப்புடனும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 30 வீதி மின்விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை அறிந்து மின்விளக்குகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உலக தரிசன நிறுவனத்தின்; அப்பிரதேச அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் பி.றோகாஸ் தெரிவித்தார்.
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago
17 Jan 2026