Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
வாழைச்சேனையில் நீதிமன்ற பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களில் 10 பேரை பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவு கைதுசெய்துள்ளது.
நேற்று மாலை முதல் இன்று காலை வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே விசேட நடவடிக்கைப் பிரிவினர் 10 பேரை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago