Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மற்றும் கல்குடா ஆகிய இடங்களில் நாளை வியாழக்கிழமை 5 மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.
காலை 9 மணிமுதல் பகல் 1 மணிவரையும் இ.ம்மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது. குறிப்படத்தக்கது. திருத்தப்பணிகள் காரணமாகவே இம்மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
53 minute ago
55 minute ago