Suganthini Ratnam / 2010 நவம்பர் 07 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்,அனுருத்தன்)
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வடமுனை கிராம மீனவர்களுக்கு நேற்று சனிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனால் மீன்பிடி வள்ளங்கள் கையளிக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் இந்த வள்ளங்கள் முதலமைச்சரால் கையளிக்கப்பட்டன.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் உட்பட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
25 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
9 hours ago