Super User / 2010 நவம்பர் 12 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் பிரபா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அருமைலிங்கம் ஆகியோர் ஒரு குழுவினரால் இன்று வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(படங்கள்:ஜிப்ரான்)
.jpg)
.jpg)
15 minute ago
24 minute ago
31 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
31 minute ago
49 minute ago