Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடியிலுள்ள கல்வி அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்த பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லடி கல்வி அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அபிவிருத்திச்சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சரினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கணினிகளை முதலமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார். மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
5 minute ago
8 minute ago
11 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
11 minute ago
19 minute ago