Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராகேணிக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (04) இரவு ஒருவரை கைதுசெய்ததுடன், இவரிடமிருந்து 10,660 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் மறைமுகமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கஞ்சாவுடன் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago