Kogilavani / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
இம்மாதம் வழங்கப்பட்டுள்ள சம்பளத்தில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வட்டவளை, பிளான்டேஷனுக்கு உட்பட்ட தங்கக்கலை தோட்டத்தின் 5 பிரிவுகளைச் சேர்ந்த சகல தொழிலாளர்களும், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்குரிய தீர்வு கிடைக்காவிடின் இம்மாத சம்பளத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லையென்றும் தங்ககலை தோட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
8 minute ago
17 minute ago
23 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
23 minute ago
29 minute ago