Niroshini / 2016 ஜூலை 16 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி அப்புத்தளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் வைத்து பாதையை விட்டுவிலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கான காரணம் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago