Niroshini / 2016 ஜூலை 20 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகனவிபத்தில், இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
பாதை அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட பாரவூர்தி ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரகோளாரினால் தடம்புரண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாரவூர்தியை செலுத்திச் சென்ற சாரதியே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago